புற்றுநோய்: செய்தி
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பவுடர் புற்றுநோய் ஏற்படுத்தியதாக கூறப்பட்ட வழக்குகளை முடித்துவைத்துள்ளது
ஜான்சன் & ஜான்சன் (J&J) நிறுவனம், தனது டால்க் தயாரிப்புகளுக்கும் கருப்பை புற்றுநோய்க்கும் தொடர்பு இருப்பதாக தொடரப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 5.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு தீர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை எழுதிய உருக்கமான கடிதம், 10 வருட உழைப்பு: யார் இந்த சரான்ஷ் ஜெயின்?
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஆஃப்-ஸ்பின் ஆல்-ரவுண்டர் சரான்ஷ் ஜெயின், இந்திய டெஸ்ட் அணியில் தனது முதல் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தொண்டை வலி முதல் குரல் மாற்றம் வரை! தலை மற்றும் கழுத்து புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்
உலகளவில் பரவலாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
இந்திய மருந்துத் துறைக்கு டிரம்ப்பின் புதிய வரித் திட்டத்தால் என்ன பாதிப்பு? முழு விவரம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை சுங்கவரி விதிக்கப்படும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
தோலில் தோன்றும் இந்த 5 மாற்றங்கள் ரத்த புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம், உஷார்!
ரத்த புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான நோய். இது உடம்பில் உள்ள ரத்த அணுக்களைப் பாதிக்கும்.
'ஜுராசிக் பார்க்' நடிகர் சாம் நீல் தனது 78வது வயதில் காலமானார்
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் 'தி பியானோ' , 'ஜுராசிக் பார்க்' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட, நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகரான சாம் நீல், தனது 78-வது வயதில் காலமானார்.
சிறுநீர்ப்பை புற்றுநோய் எங்கு பரவும்? தெரிந்துகொள்ளுங்கள்!
சிறுநீர்ப்பை புற்றுநோய் என்பது ஒரு தீவிரமான நோய். இது சிறுநீர்ப்பையின் உள்ளே ஆரம்பிக்கும். இந்த புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது.
ஒரே ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் 10 வகையான புற்றுநோய்களைக் கண்டறியலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் ஷீல்டு எம்சிடி
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் ஒரு மிகப்பெரிய மருத்துவப் புரட்சி அரங்கேறியுள்ளது.
நாய் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய் கண்டறிதல்: பெங்களூரு ஸ்டார்ட்அப் புதிய சாதனை
இந்தியாவில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள பெரிய சவால்களுக்கு, பெங்களூரை சேர்ந்த டாக்னோசிஸ் பயோசயின்சஸ் என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒரு வியக்கத்தக்க தீர்வை உருவாக்கியுள்ளது.
டீ பிரியர்கள் கவனத்திற்கு: நெஞ்செரிச்சல் முதல் மைக்ரோ பிளாஸ்டிக் வரை ஒளிந்திருக்கும் ஆபத்துகள்!
காலையில் கண் விழித்ததும் சுடச்சுட ஒரு கப் ஸ்ட்ராங் டீ, அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க சில கப்புகள், இரவு தூங்குவதற்கு முன் ஒரு கப் கிரீன் டீ என நம்மில் பலருக்கு 'டீ' என்பது வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது.
இந்த இரத்தப் பரிசோதனை மூலம் 50 வகையான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு திருப்புமுனை சாதனமாக கேலரி இரத்த பரிசோதனையை கருத்தில் கொண்டு வருகிறது.
பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்! கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி சோதனைக்கு ஒப்புதல்
இந்தியப் பெண்களிடையே மிக வேகமாகப் பரவி வரும் கொடிய நோய்களில் ஒன்றான கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே மிக எளிதாகக் கண்டறியும் நோக்கில், இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹெச்பிவி மருத்துவப் பரிசோதனை முறை தற்பொழுது வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெற்றுள்ளது.
வயிறு உப்புசம் முதல் ஒழுங்கற்ற மாதவிடாய் வரை, கருப்பை புற்றுநோயின் இந்த அறிகுறிகள்!
ஓவேரியன் கேன்சர் என்பது பெண்களுக்கு வரக்கூடிய ஒரு தீவிர நோய். இது கர்ப்பப்பையின் சினைப்பைகளில் (அண்டப்பைகளில்) உருவாகும் ஒரு வகையான புற்றுநோய்.
5 ஆண்டுகளுக்கு முன்பே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனை! விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!
உலகளவில் புற்றுநோய் மரணங்களுக்கு முதன்மைக் காரணமாக விளங்கும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை, அது ஏற்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியக்கூடிய புதிய "இரத்த சிக்னேச்சர்" (Blood signature) முறையை விஞ்ஞானிகள் தற்பொழுது வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளனர்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஜெருசலேம் மருத்துவமனையில் அனுமதியா? என்னாச்சு?
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை மாலை ஜெருசலேமில் உள்ள ஹடாசா ஐன் கெரெம் மருத்துவ மையத்திற்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.
கீமோதெரபி பயம் தேவையில்லை: இந்தியாவில் 7 நிமிட கேன்சர் ஊசி அறிமுகம்; புதிய மருந்தின் விலை என்ன?
இந்தியாவில் ஆண்டுதோறும் கண்டறியப்படும் சுமார் 81,000 நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளில், பெரும்பான்மையான 'நான்-ஸ்மால் செல்' (Non-small cell) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒரு சூப்பர்ஃபுட்: சீத்தாப்பழம்
சீத்தாப்பழம் (ஸ்வீட்சாப் என்றும் அழைப்பார்கள்) ஒரு வெப்பமண்டலப் பழம். இது கிரீமி போன்ற தன்மையுடனும், இனிப்பான சுவையுடனும் இருக்கும்.
கணையப் புற்றுநோயை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் AI தொழில்நுட்பம்: மருத்துவ உலகில் புதிய புரட்சி
மருத்துவ அறிவியலில் ஒரு மைல்கல்லாக, கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) அது தீவிரமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் திறன் கொண்ட புதிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
புற்றுநோய் பாதிப்பை முதன்முதலில் ஒப்புக்கொண்ட நெதன்யாகு! இப்போது உடல்நிலை எப்படி?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(76), தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் (Prostate Cancer) பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் முதல்முறையாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
Saree Cancer என்றால் என்ன? பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்
சேரி கேன்சர் (Saree Cancer) என்பது ஒரு அரிதான தோல் புற்றுநோய் (Squamous Cell Carcinoma) வகையாகும்.
வைஷ்ணோ தேவி கோவிலில் செலுத்தப்படும் 'வெள்ளி' காணிக்கைகளில் நச்சு உலோகம் இருப்பது கண்டுபிடிப்பு
ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில், பக்தர்கள் அளித்த வெள்ளி காணிக்கைகளை ஒரு அரசு நாணய அச்சகம் சமீபத்தில் பதப்படுத்தியபோது, அவற்றில் 90%-க்கும் மேற்பட்ட வெள்ளிப் பொருட்கள் போலியானவை என்பதைக் கண்டறிந்ததாக ET செய்தி வெளியிட்டுள்ளது.
"கல்யாணம் பண்ணா கேன்சர் வராதா?" புற்றுநோய் அபாயம் குறித்த புதிய ஆய்வு முடிவுகள் சொல்லும் ஆச்சரிய தகவல்
ஒருவரது திருமண வாழ்க்கை அவரது உடல் ஆரோக்கியத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த விவாதங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன.
"6 மாதங்கள் தான் உயிர் வாழ்வீர்கள்!" மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங்கின் கண்ணீர் கதை
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று.
இளவரசர் பிலிப் 8 ஆண்டுகளாக கணையப் புற்றுநோயுடன் போராடினார் என புதிய புத்தகம் வெளிப்படுத்துகிறது
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும், மறைந்த எடின்பர்க் கோமகனுமான இளவரசர் பிலிப், தனது வாழ்வின் கடைசி எட்டு ஆண்டுகளாக கணையப் புற்றுநோயுடன் போராடினார் என்று ஒரு புதிய அரச குடும்ப வாழ்க்கை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்ல நாய்.. கைவிட்ட மருத்துவர்கள்! AI மூலம் புதிய தடுப்பூசி கண்டுபிடித்துக் காப்பாற்றிய உரிமையாளர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்ல நாய்க்குத் தனிப்பயனாக்கப்பட்ட 'mRNA' தடுப்பூசியைத் தயாரித்து வியக்க வைத்துள்ளார்.
கொரோனா பாதித்தவர்களுக்குப் புற்றுநோய் அபாயமா? நுரையீரலில் ஏற்படும் 'இம்யூன் ஸ்காரிங்'; நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களால் ஏற்படும் தீவிர சுவாசப் பாதிப்புகள், நுரையீரலில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு: நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீருக்குச் சென்றார். இந்த ஆண்டின் அவரது முதல் ராஜஸ்தான் பயணம் இதுவாகும்.
சைவ உணவு முறை புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது, 1.8 மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான உண்மை
சைவ உணவு உண்பவர்களுக்கு ஐந்து வகையான புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைவு என்று ஒரு பெரிய புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
கீமோதெரபி இல்லாமல் மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா? அதிகப்படியான சிகிச்சையால் ஏற்படும் ஆபத்துகள்; நவீன மருத்துவத்தின் புதிய தீர்வுகள்
மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகக் கீமோதெரபி ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இளைஞர்களை குறிவைக்கும் புற்றுநோய்! 20 முதல் 40 வயதினருக்கு பாதிப்பு 79% அதிகரிப்பு
புற்றுநோய் என்பது பரம்பரை ரீதியானது அல்லது முதியவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்ற காலம் மலையேறிவிட்டது.
புற்றுநோய் நோயாளிக்கு நிம்மதி தரும் பட்ஜெட்; 17 முக்கிய மருந்துகளின் விலை அதிரடியாகக் குறைகிறது
மத்திய பட்ஜெட் 2026 இல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைச் சுமையைக் குறைக்கும் வகையில், 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவு: ஆரம்பக்கால கண்டறிதலில் மிகப்பெரிய முன்னேற்றம்
மார்பக புற்றுநோய் பரிசோதனையில் (Screening) செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது, கதிரியக்க நிபுணர்களுக்கு (Radiologists) பெரும் உதவியாக இருப்பதோடு, புற்றுநோய் செல்கள் தீவிரமடைவதற்கு முன்பே அதைக் கண்டறிய உதவுகிறது என்று 'தி லான்செட்' (The Lancet) மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
புற்றுநோய் இல்லாத உலகம் சாத்தியமா? கணையப் புற்றுநோயை வேரோடு அழித்த புதிய சிகிச்சை முறை; விஞ்ஞானிகள் சாதனை
மருத்துவ உலகிலேயே மிகவும் சவாலான ஒன்றாகக் கருதப்படும் கணையப் புற்றுநோயை (Pancreatic Cancer) குணப்படுத்துவதில் ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்தியாவில் ஆண்டுதோறும் 75,000 பெண்களைப் பலிவாங்கும் கருப்பை வாய் புற்றுநோய்: தற்காத்துக்கொள்வது எப்படி?
இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 இந்தியப் பெண்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கு இனி பயப்பட வேண்டாம்; லட்சக்கணக்கான ரூபாய் மிச்சம்; சைடஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் (Zydus Lifesciences), புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நிவோலுமாப் (Nivolumab) மருந்தின் பயோசிமிலர் (Biosimilar) பதிப்பான திஷ்தா (Tishtha) என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு: 'பேப் ஸ்மியர்' பரிசோதனையின் முக்கியத்துவம் அறிந்துகொள்ளுங்கள்
பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய்' (Cervical Cancer) மிக முக்கியமான ஒன்றாகும்.
இந்தியாவில் 2030-க்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு பல மடங்கு உயரும் அபாயம்
இந்தியாவில் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் மிக தீவிரமாக அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் NCDIR நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது.
பொதுவாக உணவில் பயன்படுத்தப்படும் பிரேசெர்வேட்டிவ்கள் புற்றுநோய், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்குமாம்!
இரண்டு புதிய ஆய்வுகள், சில உணவு பிரேசெர்வேட்டிவ்களை உட்கொள்வர்தற்கும், வகை 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய்க்கான அதிகரித்த ஆபத்துக்கும் இடையே ஒரு தொடர்பை கண்டறிந்துள்ளன.
புகைபிடிக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய்! தப்பிப்பது எப்படி? நிபுணர்களின் முக்கிய அறிவுரைகள்
நுரையீரல் புற்றுநோய் என்றாலே புகைபிடிப்பவர்களுக்கு மட்டுமே வரும் என்ற பொதுவான கருத்து தற்போது மாறி வருகிறது.
பீதியடைய வேண்டாம்... முட்டை சாப்பிட்டால் கேன்சர் வராது: FSSAI அதிரடி விளக்கம்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), நாட்டில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மனித நுகர்விற்கு முற்றிலும் பாதுகாப்பானவை என்று இன்று (டிசம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் புதிய முன்னேற்றம்: இந்திய விஞ்ஞானிகளின் சாதனை!
பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் (JNCASR) சேர்ந்த விஞ்ஞானிகள், மனித செல்களில் உள்ள 'ஆட்டோபேஜி' (Autophagy) எனப்படும் சுய-சுத்திகரிப்பு செயல்பாட்டில் ஒரு முக்கியமானத் தொடர்பைக் கண்டறிந்துள்ளனர்.
மலத்தில் இரத்தம் வந்தால் மூலநோய் என்று அலட்சியப்படுத்த வேண்டாம்; மருத்துவர்கள் எச்சரிக்கை
மலத்தில் இரத்தம் வருவதைக் கண்டால், பலர் பொதுவாக அதை மூலநோய் என்று கருதி அலட்சியப்படுத்துகின்றனர்.
கிளியோபிளாஸ்டோமா: பிரபல எழுத்தாளரின் மரணத்திற்கு காரணமான அறிகுறிகளே இல்லாமல் வளரும் மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
ஷாப்போஹாலிக் (Shopaholic) நாவல் தொடரின் பெஸ்ட் செல்லிங் எழுத்தாளர் சோஃபி கின்செல்லா, வீரியமிக்க மூளைப் புற்றுநோயான கிளியோபிளாஸ்டோமாவால் (Glioblastoma) தனது 55வது வயதில் காலமானார்.
நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2025: ஆஸ்துமா அல்லது நுரையீரல் புற்றுநோயா? எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்!
இருமல், மூச்சுத் திணறல் போன்ற பொதுவான அறிகுறிகள் ஆஸ்துமாவுக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் பொதுவானவை என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட தகவல்களைச் சொல்கின்றன.
புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் நுரையீரல் புற்றுநோய் வருமா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் குறித்த புரிதல்கள் குறைவாக இருப்பதுடன், இது பயம், களங்கம் மற்றும் பாதி உண்மை/பொய்களால் சூழப்பட்ட ஒரு நோயாகவே பார்க்கப்படுகிறது.
சிறுமிகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்; தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதையெல்லாம் நம்பாதீங்க; இளம் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள்
மார்பகப் புற்றுநோய் என்பது மாதவிடாய் நின்றவர்களுக்கு (மெனோபாஸ்) மட்டுமே வரும் என்ற ஆபத்தான கட்டுக்கதை, இளம் பெண்களிடையே அதிகரித்து வரும் நோயறிதல் விகிதங்களால் தகர்க்கப்பட்டு வருகிறது.